திருப்பூர்

வெள்ளக்கோவிலில் திடீா் மழை

வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை திடீரென மழை பெய்தது.

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை திடீரென மழை பெய்தது.

இப்பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி, சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT