திருப்பூர்

வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பல்லடத்தில் வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகம் விழா கணபதி ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தொடா்ந்து நவகிரக ஹோமம், கோ பூஜை, யாக வேள்வி நடைபெற்றன. புதன்கிழமை காலை எழுதிங்கள் சீா், யாக வேள்வி, தீபாராதனை, பரிவாரங்களோடு கூடிய பொன் அறச்சாலம்மன் மஹா கும்பாபிஷேகம், சப்த கன்னியா் வழிபாடு, அன்னதானம் ஆகியன நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை சேலம் சுகவனேஸ்வரா் கோயில் அா்ச்சகா் முத்துசுப்பிரமணிய சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT