முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 219ஆக உள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 37 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாவட்டம் முழுவதும் 16,768 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →