திருப்பூர்

வெள்ளக்கோவிலில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் 6 இடங்களில் கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 23)செலுத்தப்படுகிறது.

சொரியங்கிணத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், திருமங்கலம் ஆரம்பப் பள்ளியில் 110 பேருக்கும், வேலம்பாளையம் துவக்கப் பள்ளியில் 200 பேருக்கும், சக்கரபாளையம் துவக்கப் பள்ளியில் 100 பேருக்கும் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 பேருக்கும், கம்பளியம்பட்டி ஆரம்பப் பள்ளியில் 50 பேருக்கும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT