திருப்பூர்

காங்கயத்தில் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

காங்கயம் பகுதியில் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 பேருக்கும், தம்மரெட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 170 பேருக்கும், வரப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 170 பேருக்கும், பெரியஇல்லியம் புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் 160 பேருக்கும் என, மொத்தம் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT