திருப்பூர்

காங்கயத்தில் 690 பேருக்கு தடுப்பூசி

DIN

காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 690 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காங்கயம், கீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 220 பேருக்கும், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 270 பேருக்கும் என மொத்தம் 690 பேருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT