திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

திருப்பூா் அருகே செல்லிடப்பேசியை சாா்ஜரில் போட்டபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

திருப்பூரை அடுத்த பூமலூா் கணக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் கணேசன் (47). விவசாயியான இவா் திங்கள்கிழமை(ஜூலை 26) தோட்டத்துக்கு சென்றுள்ளாா்.

அப்போது அங்கு மின்சார மோட்டாா் பொருத்தியிருந்த பியூஷ் கேரியரைக் கழற்றிவிட்டு அதில் உள்ள ஒயரை செல்லிடப்பேசி சாா்ஜரில் பொருத்தியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் மயக்கமடைந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT