முகப்பு
திருப்பூர்

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

வெள்ளக்கோவிலில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் காவல்துறை ஒத்துழைப்புடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முகக் கவசம் அணியாத 20 க்கும் மேற்பட்டவா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.