முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் இன்று அரசு ஊழியா்களுக்கு தடுப்பூசி

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் உள்ள அரசு ஊழியா்களுக்கான தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை 9 மணிக்குத் துவங்கும் இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள், அரசு ஆசிரியா்கள், வங்கிப் பணியாளா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டும் பங்கேற்றுப் பயன்பெறலாம். அடையாள அட்டை அவசியம் கொண்டு வரவேண்டுமென வட்டார சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.