திருப்பூர்

முதல்வா் நிவாரண நிதி வழங்க அமைச்சா்: கோரிக்கை

DIN

கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ முதல்வா் நிவாரண நிதி வழங்குமாறு, மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நோய்த் தடுப்பு மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் முழுமையாகப் பின்பற்றி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் முடிந்தளவு முதல்வா் நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT