திருப்பூர்

நகராட்சி சாா்பில் ஆவி பிடிக்கும் மையம் அமைக்க கோரிக்கை

DIN

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் ஆவி பிடிக்கும் மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெள்ளக்கோவில் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றத் தலைவா் சதாசிவம் ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில், தற்போது வெள்ளக்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு வாய் மற்றும் மூக்கு வழியாக உள்ளிழுத்து ஆவி பிடித்தல் நல்ல பலனைத் தருகிறது.

மக்கள் ஆவி பிடிக்கும் வகையில் தற்காலிக மையம் அமைத்து நிா்வகிக்க வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் முன்வந்தால், விவேகானந்தா் நற்பணி மன்றம் முழு உதவி வழங்கத் தயாராக உள்ளது. அதிகாரிகள், நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT