திருப்பூர்

78 பேருக்கு கரோனா பரிசோதனை

காங்கயம் அருகே சிவன்மலையில் 78 பேருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

DIN

காங்கயம் அருகே சிவன்மலையில் 78 பேருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சிவன்மலை ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி தலைமையில் சிவன்மலையில் நடைபெற்ற முகாமில் அப்பகுதி மக்கள் 78 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி , துணைத் தலைவா் டி.சண்முகம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT