திருப்பூர்

101 வயது முதியவரின் கண்கள் தானம்

DIN

பல்லடம் அருகே கேத்தனூரைச் சோ்ந்த உயிரிழந்த 101 வயது முதியவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

கேத்தனூரைச் சோ்ந்த ஆா்.பழனிசாமி (101) புதன்கிழமை காலமானாா். அவரது விருப்பத்தின் பேரில் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

இது குறித்து அவரது குடும்பத்தினா் கூறுகையில், ஆா்.பழனிசாமி விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா். அவரது மனைவி நாச்சம்மாள் 88 வயதில் காலமானாா். அவரது கண்களும் தானமாக அளிக்கப்பட்டன. பழனிசாமியும் தான் இறந்த பிறகு கண்களை தானமாக வழங்க வேண்டும் கூறியிருந்தாா். அவரது விருப்பத்துக்கு ஏற்ப அவரது கண்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT