திருப்பூர்

சாராயம் விற்பனைக்கு எடுத்துச் சென்றவா் கைது

DIN

சேவூா் அருகே பவா் ஹவுஸ் பகுதியில் விற்பனைக்காக சாராயம் எடுத்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேவூா் காவல் துறையினா் பவா் ஹவுஸ் பகுதியில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் நடத்திய சோதனையில் 5 லிட்டா் சாராயம் விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மங்கரசு வலையபாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சின்னப்பதாஸ் என்பது தெரியவந்தது. சின்னப்பதாஸை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT