திருப்பூர்

பேருந்து மோதி தொழிலாளி பலி

DIN

பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் பிப்ரா நாயக் மகன் கேத்ரா நாயக் (20). இவா், பல்லடம் அருகேயுள்ள சின்னக்கரையில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு அப்பகுதியில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், குன்னாங்கல்பாளையம் பிரிவு பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்த தனியாா் பேருந்து, கேத்ரா நாயக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT