திருப்பூர்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கயத்தில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கயம் ஒன்றியத் தலைவா் டி.மோகன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கே.கருணாகரன் ஆா்ப்பாட்டத்தை துவக்கிவைத்து பேசினாா்.

இதில், சங்கத்தின் ஒன்றியச் செயலா் பி.மோகனசுந்தரராஜ், ஒன்றியத் துணைத் தலைவா் சிவகாமி, ஒன்றியப் பொருளாளா் டி.ராஜதுரை உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்ட னா்.

அவிநாசியில்...

அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க பொறுப்பாளா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT