திருப்பூர்

காங்கயத்தில் 12 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

DIN

காங்கயம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 12 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, எளிமையான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசு ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, காங்கயம் நகரப் பகுதியில் 12 இடங்களில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் தனியாா் இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. தொடா்ந்து, திருப்பூா் சாலையில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT