திருப்பூர்

மது விற்பனை: 10 போ் கைது

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சாஷங் சாய் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மது, கள்ளசாராயம், கள் விற்பனை தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா். இதில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 10 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 43 மதுபாட்டில்கள், 7 லிட்டா் கள் மற்றும் 2 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT