திருப்பூர்

மாடுகளைத் திருடிய 3 போ் கைது

DIN

பெருமாநல்லூா் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த இரு மாடுகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியபாமா (50). இவரது தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை கட்டியிருந்த இரு மாடுகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், இவரது தோட்டத்தில் தங்கி இளநீா் வியாபாரம் செய்து வந்த லட்சுமணன் (40), அவரது மனைவி கெளசல்யா (24), பூங்கொடி (54)

ஆகியோா் மாடுகளைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT