புதிய வனச்சரகா் பொறுப்பேற்பு
உடுமலை வனச் சரக அலுவலராக சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
உடுமலை வனச் சரக அலுவலராக சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
உடுமலை வனச் சரக அலுவலராக இதுவரை பணியில் இருந்து வந்த தனபால் காங்கயம் வனச் சரக அலுவராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், புதிய உடுமலை வனச்சரக அலுவலராக சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமாா் ஏற்கெனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளாா். மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி மற்றும் அலுவலா்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வனச்சரக அலுவலருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனா்.