திருப்பூர்

பல்லடம் பஞ்சு ஆலையில் தீ விபத்து 

DIN

பல்லடம்:  பல்லடத்தில் பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் களம்பாளையம் வண்ணான் தோட்டத்தில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி  மதிப்பிலான பஞ்சு, எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது. 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT