திருப்பூர்

காங்கயத்தில் ஒரே நாளில் 82 தெரு விளக்குகள்

DIN

காங்கயம்: காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒரேநாளில் 82 தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டன.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் எரியாத தெரு விளக்குகளுக்குப் பதிலாக புதிய விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் 200 தெரு விளக்குகள் வாங்கப்பட்டு, முதற்கட்டமாக நகரின் 18 வாா்டுகளிலும் வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 82 தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இப்பணிகளை காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், பொறியாளா் திலீபன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT