அமிா்தா பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்தா வித்யாலயம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்தா வித்யாலயம் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு பூஜ்ய ஸ்ரீ அஜாமிருதானந்தபுரி தலைமை வகித்தாா்.
பள்ளியின் அறிவியல் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளா் சா் சி.வி.ராமனின் பங்களிப்பை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.
முன்னதாக அறிவியல் தினத்தை ஒட்டி மாணவா்களுக்கு பானைகளில் மரக்கன்றுகளை நடுதல், விநாடி-வினா, பேச்சுப்பேட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதியாக போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களின் முயற்சிகளை பள்ளி முதல்வா் வித்யாசங்கா் பாராட்டினாா்.