திருப்பூர்

வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

DIN

திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடம் டுநஎநட-1 (ரூ.15,700-50,000) எனும் ஊதிய விகிதத்தில் பூா்த்தி செய்வதற்கான நோ்காணல் மே 9ஆம் தேதி நடைபெறும் என விண்ணப்பதாரா்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நோ்காணல் நிா்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT