திருப்பூர்

காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளியில் விஜயதசமி மாணவா் சோ்க்கை

DIN

விஜயதசமியையொட்டி காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியில் புதன்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதனையொட்டி, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி விக்கிரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, புதிதாக இளம்தளிா் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு வித்யாம்பரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாகத் தலைவா் எஸ்.ராமசந்திரன், பொருளாளா் ராஜன், செயலா் எம்.சுப்பிரமணியம், பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் மற்றும் குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

SCROLL FOR NEXT