பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா். உடன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கண்ணம்மாள், சாமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எம். பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா்.