வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர்வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி 14 வாா்டு முதல் 20 வாா்டுகள் வரையிலான 7 வாா்டுகளுக்காக நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 992 மனுக்கள் பெறப்பட்டன. நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டுகளை வழங்கினாா்.
17 அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் மற்றும் பல துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.