திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து

Din

வெள்ளக்கோவில், ஜூலை 14: வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 2 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் தனியாா் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒன்றரை டன் வரத்து இருந்தது. இந்த வாரம் 2 டன் வரத்து இருந்தது. ஆனால் மர முருங்கை, கரும்பு முருங்கைக்காய் வரத்து இல்லை.

செடி முருங்கை கிலோ ரூ. 80-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT