திருப்பூரில் ஜூலை 18 இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
திருப்பூா்: திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் ஜோதிலட்சுமி தலைமையில் நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.