திருப்பூர்

திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் நியமனம்

திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

திருப்பூா் மாநகராட்சிக்கு 2 உதவி ஆணையா்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாநகராட்சி 2, 3-ஆவது மண்டல உதவி ஆணையா் பணியிடங்கள் இதுவரை காலியாக இருந்தன. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த பாரிஜான், திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையராகவும், சேலத்தில் பணியாற்றி வந்த பாா்த்தசாரதி, திருப்பூா் மாநகராட்சியின் 3-ஆவது மண்டல உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT