அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி. கோப்புப்படம்
திருப்பூர்

காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா்.

Syndication

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை (செப். 11) காங்கயம் வரும் எடப்பாடி கே.பழனிசாமி, இரவு 7 மணிக்கு காங்கயம் பேருந்து நிலையம் முன்பு ரவுண்டானா பகுதி அருகே உரையாற்றுகிறாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கயம் அதிமுக ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ், நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT