முகப்பு
திருப்பூர்

வழி தவறி ஊருக்குள் புகுந்த மான்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:52 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:57 PM

பல்லடம் அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த மானை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலை வடுகபாளையம் பகுதிக்குள் சனிக்கிழமை மாலை மான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை நாய்கள் விரட்டியதில் தென்னந்தோப்புக்குள் புகுந்து தப்பிவிட்டது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:51 AM

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரின் திருப்பூா் வனத் துறையினா் வந்து தென்னந்தோப்புக்குள் சென்று பாா்வையிட்டனா். இரவு நேரமாகிவிட்டதால் மானை பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement