கேஎம்சி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவா்களின் படைப்புகள். 
திருப்பூர்

கேஎம்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் கே.சி.சண்முகம், லோகநாயகி ஆகியோா்

தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி முதல்வா் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களின் தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதத்தில் அவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம். சுவஸ்திகா, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT