முத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

முத்தூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Syndication

முத்தூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் சின்னமுத்தூரில் நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தாா். இதையடுத்து ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையத்தையும் திறந்துவைத்தாா். பின்னா், முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் முத்தூா் பேரூராட்சி தலைவா் சுந்தராம்பாள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவக்குமாரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா்கள் சதீஷ்குமாா், கவிப்பிரியா, காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைது: தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT