தருமபுரி

அம்ருதா மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்சி

தினமணி

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இப் பள்ளி மாணவி 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி ஒருவர் 490 மதிப்பெண்களும், மாணவி மற்றும் மாணவர் ஒருவரும் 489 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், 8 மாணவ, மாணவியர்கள் 480-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிர்வாகி எம்.சுமதி, பள்ளி முதல்வர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT