தருமபுரி

லிங்காபுரம் ஏரிக் கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

DIN

அரூர்-அச்சல்வாடி சாலையில் உள்ள லிங்காபுரம் ஏரிக் கால்வாயைத் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்-அச்சல்வாடி சாலையில் அமைந்துள்ளது லிங்காபுரம் ஏரி. இந்த ஏரியிலிருந்து நர்சனேரிக்கு செல்லும் இணைப்பு கால்வாயில் விவசாயிகளின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நர்சனேரிக்கு மழைக் காலங்களில் நீர்வரத்து இல்லாமல் ஏரி வறண்டுள்ளது.
எனவே, லிங்காபுரம் மற்றும் நர்சனேரிக்கு செல்லும் ஏரிக் கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி,  கால்வாய்களைத் தூர்வாரி ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT