தருமபுரி

நவம்பர் 14,15 மின் நிறுத்தம்

DIN

தருமபுரி நகருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் தருமபுரி துணை மின் நிலையத்தில் 110 கேவி மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் இரு நாள்களும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை மட்டும் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தீ. சிவானந்தன் அறிவித்துள்ளார்.
இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
தருமபுரி நகரம்,  அரசு மருத்துவமனை முதல் பழைய தருமபுரி வரை பழைய புறவழிச்சாலை, பழைய தருமபுரி, பிடமனேரி,  நூலஅள்ளி, கடகத்தூர், காமாட்சியம்மன் கோயில் தெரு, முக்கல்நாயக்கன்பட்டி, மூக்கனூர், குண்டல்பட்டி, மதிகோன்பாளையம், ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், வெள்ளோலை, குப்பூர், ரெட்டிஅள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT