தருமபுரி

ஜூன் 25-இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

DIN

தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 25-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, அஞ்சல் சேவை நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெளிவாக எழுதி, வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT