தருமபுரி

உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

DIN

உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு  மூன்று நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி முகாமை தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) முத்துக்குமார் முன்னிலை வகித்து பேசினார். முகாமில் நீச்சல்,  ஸ்குவாஷ்,  ஜிம்னாஸ்டிக்ஸ்,  வாள் சண்டை, குத்துச்சண்டை,  டேக்வாண்டோ,  சதுரங்கம், சாலை சைக்கிள்,  கடற்கரை கையுந்துபந்து, கேரம், சிலம்பம், வளையப்பந்து, ஜுடோ ஆகிய புதிய விளையாட்டுக்களின் விதிமுறைகள் குறித்து வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற செப்.20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள முகாமில், 50 உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT