தருமபுரி

பா.ம.க. கையெழுத்து இயக்கம்

DIN

பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரில்  பா.ம.க மற்றும் உழவர் பேரியக்கம்  சார்பில் வீணாகக் கடலில் கலக்கும் காவிரி நீரை அனைத்து ஏரிகளிலும்  நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டி 10 லட்சம் பேரிடம்  கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் பா.ம.க. மாநில  துணைத் தலைவர் பாடி செல்வம், முன்னாள் எம்எல்ஏ மற்றும் உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர்  வேலுசாமி  ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.  இதில் ராஜசேகர்,  கிருஷ்ணன், வேலு,  ஜான்பாஷா, ராஜவேல், சேகர், துரைராஜ்,  மாதையன்,  சிலம்பு  ஆகியோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

SCROLL FOR NEXT