தருமபுரி

ரயில் தண்டவாளத்தில் சடலம் மீட்பு

DIN

பாலக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சப்பள்ளியில் உள்ள பாளையத்தைச் சேர்ந்த வேங்கடசாமியின் மகன் சிவானந்தன் (22), பாலக்கோடு தருமபுரிச் செல்லும்  வழியான ரயில் தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
தகவல் அறிந்ததும் ரயில்வே நிலைய போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT