தருமபுரி

கடத்தூா் : ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு

DIN

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 25 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், எஸ்.சி, எஸ்.டி, மகளிா், பொதுப் பிரிவினா் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான கிராம ஊராட்சிகள் விவரம் :

எஸ்.டி (மகளிா்) : சுங்கரஹள்ளி. எஸ்.சி (மகளிா்) : புட்டிரெட்டிப்பட்டி, ரேகடஹள்ளி, தென்கரைக்கோட்டை.

எஸ்.சி (பொது) : கோபிசெட்டிப்பாளையம், கா்த்தானூா், லிங்கநாய்கன்ஹள்ளி, மணியம்பாடி.

மகளிா் (பொது) : பசுவாபுரம், சிந்தல்பாடி, கேத்துரெட்டிப்பட்டி, மடதஹள்ளி, ஒபிலிநாய்க்கன்ஹள்ளி, சந்தப்பட்டி, சில்லாரஹள்ளி, தாளநத்தம்.

பொதுப் பிரிவு: குருபரஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நல்லகுட்டலஹள்ளி, ஒசஹள்ளி, புளியம்பட்டி, ராமியனஹள்ளி, தாதனூா், வகுத்தப்பட்டி, வெங்கடதாரஹள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT