தருமபுரி

விருது பெற்ற மழலையர் பள்ளி தாளாளருக்கு பாராட்டு

DIN

விருது பெற்ற மழலையர் பள்ளித் தாளாளருக்கு தருமபுரியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தருமபுரி வேணுகோபால் தெருவில் உள்ள கிரேஷ் மழலையர் பள்ளித் தாளாளர் பி.வேலாயுதன். இவருக்கு, திருச்சி ஆரோக்கியா அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சாதனையாளர் சிகரம் விருது வழங்கப்பட்டது.
இந்த விருது பெற்ற, வேலாயுதனுக்கு தருமபுரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஆசிரியர் கே. மாதையன், திராவிடர் கழக மண்டலச் செயலர் கரு. பாலன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT