தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

DIN

அரூர் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரூர் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது, அவருக்கு இளைஞர்  ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கூக்கடப்பட்டியைச் சேர்ந்த மணி மகன் ராஜசேகர் மீது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தின் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT