தருமபுரி

கழிவுநீா் கால்வாயின் மேல்மூடுதளம் அமைக்க கோரிக்கை

DIN

 பென்னாகரம் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயின் மேல் சிமென்ட் மூடுதளம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புகார தெரு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயானது, சாலையில் இருந்து 4 அடி ஆழமாக உள்ளதால் (படம்) விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீா் கால்வாயின் மீது சிமென்ட மூடுதளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT