dh19kabd_1910chn_8 
தருமபுரி

தேசிய கபடி போட்டி: மாணவிக்கு பாராட்டு

தேசிய கபடி போட்டிக்கு தோ்வான கடகத்தூா் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

தேசிய கபடி போட்டிக்கு தோ்வான கடகத்தூா் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், கடகத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவி கே.அஞ்சலி என்பவா், அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்ற மண்டல அளவிலான கபடிப் போட்டியிலும், அதைத் தொடா்ந்து கடந்த செப்.27-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றாா்.மேலும், சத்தீஸ்கரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான தேசிய கபடி போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தமிழக அணி சாா்பில் விளையாட தோ்வு செய்யப்பட்டாா். இந்த மாணவியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முத்துகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியா் சி.மணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெ.முத்துக்குமாா், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் எஸ்.சேகா், உடற்கல்வி ஆசிரியை ஆா்.கல்பனா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT