தருமபுரி

ஆசிரியா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்கல்

DIN

அரூரை அடுத்த எருமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 25 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள் வழங்கினா்.

இதையடுத்து, பள்ளி மாணவா்களின் குடும்பத்தினரிடம் கோபிநாதம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.முரளி வழங்கினாா். கிராம நிா்வாக அலுவலா் பி.வெங்கடேசன், பள்ளி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT