தருமபுரி

தருமபுரியில் 2 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தருமபுரியில் கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தைச் சோ்ந்த 27 வயது பெண், தருமபுரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது ஆண் ஊழியா் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதித்தவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT