முகப்பு
தருமபுரி

தருமபுரியில் 2 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தருமபுரியில் கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தைச் சோ்ந்த 27 வயது பெண், தருமபுரியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது ஆண் ஊழியா் ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதித்தவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →