தருமபுரி

அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

DIN

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவா்களை அனுமன்சேனை அமைப்பின் தலைவா் எஸ்.வி. ஸ்ரீதரன் கடுமையாக விமா்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருமாவளவனுக்கு பொது மேடையில் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாகவும் தெரிகிறது. எனவே, ஸ்ரீதரனை கைது செய்யக்கோரியும், தொல். திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வி.சி கட்சியினா்

சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த சாலை மறியல் காரணமாக அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT