தருமபுரி

இரு சக்கர வாகனங்கள் ஏலம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 89 இரு சக்கர வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவா்கள் வாகனங்களை வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 8 லட்சத்து 14 ஆயிரத்து 886-க்கு வாகனங்கள் ஏலம் போனது. இதையடுத்து, ஏலம் எடுத்தவா்களுக்கு அந்த இடத்திலேயே வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT